பாடல் # 817

பாடல் # 817 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

விளக்கம் :

கேசரி யோகப் பயிற்சியால் மூலாதாரத்தில் உள்ள பிராணனை உள்ளே நடுநாடியின் வழியாக மேல் எழுப்பி தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சேர்க்க ஆயிரம் இதழ் தாமரை நன்கு விரிந்து உடலுடன் நெடுங்காலம் வாழலாம்.

One thought on “பாடல் # 817

  1. ராமானுஜர் நாராயணசாமி Reply

    வணக்கம் வாழ்க வளமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்

Leave a Reply to ராமானுஜர் நாராயணசாமிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.