உள்ளம் பெரும் கோயில்

“திருமந்திரம் பாடல் #1823 – உள்ளம் பெரும் கோயில்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

2 thoughts on “உள்ளம் பெரும் கோயில்

  1. KUMARAGURUPARAN Reply

    திருகோவில் கட்டுமானங்களில்,
    கோவில் (கோயில்) என்று எதை குறிப்பிடுவார்கள் ,
    ஆலயம் என்று எதை குறிப்பிடுவார்கள்,

    • Saravanan Thirumoolar Post authorReply

      கோயில் இதனைப் பிரித்து படித்தால் கோ+இல்=கோயில் ஆகும். கோ என்றால் அரசன் என்று பொருள். உலகிற்கே அரசனாக இருக்கும் இறைவன் வசிக்கும் வீடு கோயில் ஆகும். ஆலயம் இதனைப் பிரித்து படித்தால் ஆ+இலயம்=ஆலயம் ஆகும். ஆ என்றால் பசு. அதாவது உயிர்கள் ஆகும். விலங்கு அல்ல. இந்த உயிர்கள் இலயிக்கும் இடம் அனைத்தும் ஆலயம் ஆகும். அது கோயிலாகவும் இருக்கலாம். தனக்குள்ளேயும் இருக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.