
வணக்கம் அன்பர்களே
இந்த வலைத்தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இந்த வலைத்தளம் எமது குருநாதர் திருமூலர் அவர்கள் அருளிச்செய்த தமிழ் வேதமும் பூலோக அமிர்தமுமான திருமந்திரம் நூலை விளக்கத்தோடு கொடுக்கவும், குருநாதர் திருமூலர் அவர்கள் வழங்கிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் எமது நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளம் முழுவதும் படித்து குருநாதரின் அருளைப் பெறுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வலைத்தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை இந்த பக்கத்திலும் உங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை இந்த பக்கத்திலும் அனுப்பவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்,
சரவணன் த.
நன்மைக்காக
திருமந்திரம் பற்றி மிகவும் ஆழமாக அறிய முடிகின்றது, பாடல்களோடு இலகுவாக. நன்றி
வணக்கம், உங்களின் பதிவு மூலம் திருமந்திரத்தை படித்து,விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.நன்றி
வாடஸ் ஆப் ல் திருமந்திர பதிவுகள் மட்டுமே
எதிர்பார்க்கிறேன்
குருப்பில் இருக்கும் பலருடன் கலந்தாலோசித்து இது பற்றி முடிவெடுக்கிறோம் நன்றி.
எல்லாம் ஈசன் செயல்
Ver happy to listen to the music form of ThiruManthiram . Thanking God For the opportunity to listen . Beautuful voice of Thiru Veeramany Avarkal.Many thanks again for the good effort
ஐயா . எனக்கு திருமந்திரம் புத்தகம் வேண்டும்
இந்த வலைதளத்தில் மின் புத்தகங்கள் பகுதியில் 4 தந்திரங்களுக்கான PDF புத்தகங்கள் உள்ளது. அதனை டவுண்லோடு செய்து பிரிண்டு எடுத்துக் கொள்ளலாம். அனைத்து தந்திரங்களும் புத்தகமாக வேண்டுமெனில் தண்டபாணி தேசிகர் விளக்கம் எழுதிய புத்தகங்கள் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்பு கொண்டால் கொரியர் அனுப்பி வைப்பார்கள்.
திருவாவடுதுறை ஆதீனம்
சரஸ்வதி மகால் நூல் நிலையம்
திருவாவடுதுறை-609803.
செல்போன்: 9487713042. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால் தங்களுக்கு தேவையான புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள்.
சரவணன் சார் உங்கள் தொடர்பு எண் தாருங்கள்
எமது தொடர்பு எண் 9677074974 வலைதளத்திலேயே தொடர்பு கொள்க பகுதியில் எமது தொடர்பு எண் மற்றும் மெயில் ஐடி இருக்கிறது.
Dandapani Desigar is who acted in Nandhanar movie
lord Shiva bless you for your great work with blessings of thirumoolar
விஞ்ஞானத்தின் இலக்கு மெய்ஞ்ஞானமாக ஆகிவிட்டால், அன்பு மற்றும் அமைதி தழைத்தோங்கி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும். இதுவே திருமந்திரத்தில் விளக்கப்படுவதாக கருதுகிறேன்.
தங்களுடைய ஒப்பற்ற பணியினை வணங்கி, நன்றியுடன் வாழ்த்துகிறேன்.
இந்த பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது
I was looking for Thirumanthiram Translation. Thank you for your Beautiful work.
ஈசன் செயல்
இரமேஷ் வைகுண்டவாசன்…
எங்கும் தூய்மை, எங்கும் மெய்யின் ஊற்று, எங்கும் ஈசன் அருள், மெய்பொருள் காண தூய்மை யான கருவி இந்த படைப்புகள்…!
வாழ்க சரவணா…! நின் தொண்டு வளர்க சரவணா…!!
நன்றி ஐயா
தங்கள் சேவை ஈடு இணையற்றது, நன்றி ஐயா. ஓம் நம சிவாய