
வணக்கம் அன்பர்களே
இந்த வலைத்தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இந்த வலைத்தளம் எமது குருநாதர் திருமூலர் அவர்கள் அருளிச்செய்த தமிழ் வேதமும் பூலோக அமிர்தமுமான திருமந்திரம் நூலை விளக்கத்தோடு கொடுக்கவும், குருநாதர் திருமூலர் அவர்கள் வழங்கிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் எமது நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளம் முழுவதும் படித்து குருநாதரின் அருளைப் பெறுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வலைத்தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை இந்த பக்கத்திலும் உங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை இந்த பக்கத்திலும் அனுப்பவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்,
சரவணன் த.
நன்மைக்காக
திருமந்திரம் பற்றி மிகவும் ஆழமாக அறிய முடிகின்றது, பாடல்களோடு இலகுவாக. நன்றி
வணக்கம், உங்களின் பதிவு மூலம் திருமந்திரத்தை படித்து,விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.நன்றி
வாடஸ் ஆப் ல் திருமந்திர பதிவுகள் மட்டுமே
எதிர்பார்க்கிறேன்
குருப்பில் இருக்கும் பலருடன் கலந்தாலோசித்து இது பற்றி முடிவெடுக்கிறோம் நன்றி.
எல்லாம் ஈசன் செயல்