அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

18-5-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தின் அச்சாணியே சிரத்தை சிரத்தை சிரத்தை இதில் தவறுகள் செய்தால் சோம்பலின் விளைவாக தவறுகள் செய்தல் சரியல்ல. அவ்விதம் யாதேனும் ஓர் நிலை ஏற்ப்பட்டால் ஒதுங்கி விடுவதே மேல். யாமும் செய்கின்றோம் என செய்து தவறுகள் செய்தால் அது பெருங்குற்றமாக மாறக்கூடும். பல ஆண்டுகள் செய்த சில காரியங்கள் பாழாகி விட்டால் அதை சீர்திருத்த குறைந்த அளவில் ஓர் ஆண்டு ஆகும். இதனை மனதில் வைத்து செயல் படுவீர்களாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.