அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

18-4-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இங்கு இறைநாமம் பாடிட பலர் பயப்படுகின்றனர். இங்கு இறைநாமம் கூற பலர் பயப்படுகின்றனர். அனைவரின் மனதிலும் பயம் உள்ளது பயத்தைவிட நாணமே (வெட்கமே) அதிகம் உள்ளது.

நல்துணை என்பது இறைநாமமே நல்துணை என்பது நமச்சிவாயமே நல்துணை என்பது இறையருளே நல்துணை இதையன்றி வேறு ஒன்றுமில்லையே இறைவனுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யும் காலங்களில் தியானம் செய்தல் வேண்டாம் தியானம் செய்ய வேறு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். தியானம் செய்ய நேரம் தனியாகவும் பூஜை செய்யும் நேரம் தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சொல்வது உங்கள் மனது வருத்தப்பட அல்ல நீங்கள் அனைவரும் மேன்மை அடைவதற்க்காக உங்கள் நாணத்தை போக்கிடவே அனைவரும் நலம் பெறுவதற்கே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.