அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #13

31-3-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பலருக்கும் பெரும் தொகையை அளித்து அன்னம் (சாதம்) மற்றவர்களுக்கு அளித்திட இயலவில்லை என்கின்ற குறையும் உள்ளது. இதற்கு ஓர் நல்லதோர் மார்க்கம் (வழி) யாம் இங்கு கூறுகிறோம். காஞ்சிக்கு புகழளித்த மகானும் (மகா பெரியவா) இதனை முன்பே கூறியிருக்கிறார். நித்யம் (தினந்தோறும்) ஓர் பிடி அரிசியானதை தானத்திற்கென எடுத்து வைக்கவும். அதிகமாக அரிசி சேரும் பொழுது பலர் கூட்டாகவோ தனியாகவோ இதனை அன்னமாக மாற்றி தானம் செய்து வர ஆர்வமும் பூர்த்தியாவதோடு மற்றவர்களின் பசியை ஆற்றிய நலனும் கிட்டக்கூடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.