அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #23

22-2-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிள்ளைக்கு மேலாம் தென்னங்கன்று என்று அக்காலத்தில் உள்ள பழமொழிக்கு விளக்கம் என்ன?

பிள்ளைகள் ஈன்றிட பின்பு பருவமடைந்தும் தனியாக வாழ்வது பெற்றவர்களுக்கு உபயோகம் உள்ள நிலையோ அற்ற நிலையோ என்பதை இறைவன் அறிவான் என்பதே விடையாம். மாறாக தென்னங்கன்று உறுதியாக வளர்ந்து விட்டால் இளநீர் முதல் தேங்காய் மற்றும் அதன் ஒவ்வோரு பாகமும் மனிதனுக்கு உபயோகமாகின்றது. இதன் உள் அர்த்தத்தை நன்கு ஆராய்ந்தால் நாம் படைத்ததை விட இறைவனின் படைப்பே மேலானது என்பதே பொருளாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.